நெடுந்தீவு முகிலனின் நூல் வெளியீடு 10.03.2018 சிறப்பாக நடந்தேறியது

கலைஞர் முகிலன் அவர்களின் வெளியே புன்னகை அரசி உள்ளே கண்ணீருக்கு அடிமை
(கவிதை நூல் ) வெளியிடப்பட்டுள்ளது இந்த கவிதை நூல் வெளியீட்டில் ஜெர்மனி வால் கலைஞர்களும் ,கவிஞர்களும் கலந்து கொண்ட ஒரு சிறப்புடன் பல ஆர்வலர்களும் கலந்துகொண்ட கவிதை நூல் வெளியிடாக சிறப்புக்கண்டுள்ளது

இதை யேர்மனியில் பன்னாட்டு புலம் பெயர்
தமிழ் எழுத்தாளர் ஓன்றியத்தின்
ஏற்பாட் டு செய்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது