„பசியில் எழுந்த பெரு வீரம்“தியாகிதீபன் நினைவுப்பாடல் வெளியீடு 26.09.2017

26.09.2017 அன்று தியாக தீபத்தின் 30 ஆவது ஆண்டு நினைவு நாட்களின் இறுதி நாளில் தியாகதீபத்தின் உயிர்க்கொடையை கவியாக்கி இசையாக்கி வானலைகளில் சங்கமிக்க பாடலாய் தரப் போகிறோம்…

ஈழக்கனவு சுமந்தவன் இவன்
வீர மகன் திலீபன் எனும் உச்சம்…
காத்திருங்கள் அவனின் இறுதி நாளில்

முருகு கலையகத்தின் தயாரிப்பில் கவிமகன் எழுதி, முகிலரசன் இசையில், சந்திரமோகன் குரலில் „பசியில் எழுந்த பெரு வீரம்“