பசுபதி கருணாகரன் அவர்களின் இசையில் கண்ணகையாள் இறுவெட்டு வெளியிடப்பட்டுள்ளது

27_5_2018. இன்றைய நாள் வரலாற்றில் மறக்கமுடியாத நாள்
உலக பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலில் எமது முல்லைஸ்வரத்தின் பின்னனி இசை
அமைப்பாளர் பசுபதி கருணாகரன் அவர்களின் இசையில் கண்ணகையாள்
புகழ்பாடும் இப்பாடல்களை பாடியவர்கள்
திருமதி உதயராணி முனீஸ்வரன்
(ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பார்)முல்லைத்தீவு
மற்றும் இரட்ணசிங்கன் கமலாதேவி
(சங்கீத ஆசிரியை கொக்குத்தொடுவாய்)
அறிமுக உரை அதிபர் மணலாறு விஜயன்
ஒருங்கிணைப்பு கு.யோகேஸ்வரன்
முல்லைஸ்வரம் இசைக்குழு இயக்குனர்.
கண்ணகை அம்மன் மகிமைகள் என்ற
இந்த இறுவெட்டில் மொத்தம் பன்னிரண்டு
பாடல்கள் உள்ளன ;