„பசுமை நிறைந்த அந்தநாள் நினைவுகளுடன அறிவிப்பாளர் பிரியாலயம் துரைஸ்,

„பசுமை நிறைந்த அந்தநாள் நினைவுகளுடன்,
பாடித்திருந்த இசையுலக இனிய நண்பர்கள்“

பாரிஸ்“ஈழநிலா“ எஸ்.எஸ். தில்லைச்சிவம் அவர்களின்
(14.07.2017 ) பிறந்த நாளன்று, ஒலிப்பதிவு கூடத்தில்
அறிவிப்பாளர் பிரியாலயம் துரைஸ்,
„சண்ராஜ் இசைக்குழு“ இயக்குனர் ரி.எம்.ரூபன்,
„ஈழநிலா“ இயக்குனர் எஸ்.எஸ். தில்லைச்சிவம்,
கிற்றார் வாத்திய கலைஞர் யூலியன் பேட்டி,
பாடகர் எஸ்.கஜன்.ஆகியோர்.