பாடகர் நடராஐா சங்கத்தானை இராக்கச்சிஅம்மன் அலயத்தில் கொரவிக்கப்பட்டுள்ளார் .26.07.2019

யேர்மனி பிறிமகாவன் பகுதியில் வாழ்ந்து வரும் திரு .நடராஐா ஈழத்தில் இருந்து பலமேடைகள் கண்ட கலைஞர் இவர்
பூவரது நிழலிலே புதுப்பாட்டு கேட்கின்றது என்ற இசைபேழையில் இசைக்கலைஞன் சிறுப்பிட்டி எஸ் .தேவராவின் இசையமைப்பிலும், பாடல் ஆக்கத்திலும், கம் அம்மன் பத்திப்பாலை

பாசையூர் ஐேசுதாசன் இசைக்கலைஞன் சிறுப்பிட்டி எஸ் .தேவராவின் இசையமைப்பிலும், எம்மவர் திரைப்படமான காலஞ்சென்ற அமரர் நேர்வே வாஸ்கோ என்கின்ற பாரஸ்கரன் இயக்கி முழு நீளப்படமான இதயத்தில் பூத்த பூ படத்திலும்

இசைக்கலைஞன் சிறுப்பிட்டி எஸ் .தேவராவின் இசையமைப்பிலும் பாடல்கள் பாடியுள்ளார்,

அதுமட்டுமல்ல இன்னும் பல பக்தி பாமலைகளிலும் பாடிய இவரை சாவகச்சேரி சங்கத்தானை இராக்கச்சிஅம்மன் 48வதுநாள் சங்காபிஷேக நிகழ்வில் கௌரவத்து பாராட்டியுள்ளது மிச்சிறப்பு இவர்பணி தொடரவாழ்த்துக்கள்