பாடகி பிரதா கந்தப்பு சிறப்புப்பார்வை

எந்த பாடலை எடுத்தாலும் அதே குரலில் சிறப்பாக பாடக்கூடியவர் .யாழ் நுண்கலை கல்லூரியில் முறைப்படி இசை பயின்று நுண்கலை மானி பட்டம் பெற்ற கலைஞர் .ராகஸ்வரம் இசைக்குழுவில் பத்துவருடமாக பாடிவரும் பாடகி தனது 14 வயதிலேயே முதலாவது ரெகார்டிங் பாடல் “அமுத கானம் ”பாடியதோடு இன்றுவரை ஐம்பத்திற்கு மேற்பட்ட நம்ம நாட்டு பாடல்களை பாடியுள்ளார் .இரண்டு முறை இலங்கையின் தேசிய விருதோடு ”இத்தமிழ் குரலாள் ” வவுனியா மாவட்ட பிரதேச செயலாகத்தால் வவுனியம் கலை இளவல் விருது.இலங்கையின் போலீஸ் கீதத்திற்கு குரல்வடிவம் கொடுத்தபாடகி.பிரபல பாடகர் அந்தோணி தாசன் பிரசன்னா ஆகியோருடன் இணைந்து பாடி வாழ்த்துக்களை பெற்ற நம் ராகஸ்வரம் இசைக்குழுவின் பாடகி பிரதா கந்தப்பு இன்றய நாள் அறிமுகம் இவருக்கு எத்தனை லைக் ?எத்தனை கமெண்ட் ?