பாமினின் ருத்ரம் விருது 2018(கொழும்பு ரோயல் கல்லூரி) சிறந்த மக்கள் தெரிவுப் பாடல் *

கொழும்பு றோயல் கல்லூரியினால் வழங்கப்படும் „ருத்ரம் விருது“ 2018நிகழ்வில் „அதிகமான மக்கள் விரும்பி ரசித்த பாடலாகவும் அதிகமான மக்களின் தெரிவு பாடலாகவும் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட பாடலாக பாமினி அவர்களின்பாடல் வரிகளில் கந்தப்பு ஜெயந்தன் இசை /குரலில் சோலோ மூவி வீடியோ தயாரிப்பில் உருவான „கண்ணோடு கண்கள் பேசுதே „பாடலுக்கு „சிறந்த மக்கள் தெரிவு“ பாடலுக்கு உரிய விருது கிடைத்தது.வாக்களித்து வெற்றி பெற செய்த அன்பு ரசிகர்களுக்கும் கலைஞர்களுக்கு என் அன்பான நன்றிகள்…..