பிரான்ஸ் அச்சுநகர் மக்கள் நடத்திய செம்மண் ஊற்று 3 கலைநிகழ்வு சிறப்பாக நடைபெற்றது18.11.2017

பிரான்ஸ் அச்சுநகர் மக்கள் நடத்திய செம்மண் ஊற்று 3 கலைநிகழ்வு இவ்வருரிடமும் வலு சிறப்பாக 18.11.2017 அன்று நடைபெற்றது!

இந்த நிகழ்வானது அவ்வூர் மக்கள் இணைந்து அங்குள்ள மக்களுக்கும் உதவும் முகமாக நடத்தப்படுகிறது. இவ்நிகழ்வில் பரிஸ் வாழ் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டார்கள்.ஒளிப்படத்தில் பாடகர் யோகராஜா,பாடகர் கேதீஸ்,பாடகி ராதிகா,மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன்,கே.பி.லோகதாஸ் ஆகியோர் சிறப்படன் கௌரவிப்பு வழங்கப்பட்டது