பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2018)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.கந்தசாமி அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி அவர்கள் 07.03.2018ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவர் வயலின் வாத்தியக்கலைஞராக பலமேடைகலை அலங்கரித்துவருவதுடன் வயின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்

இவரை அப்பா கந்தசாமி. அம்மா இராஜேஸ்வரி.அக்கா நித்யா.அண்ணா அரவிந். அத்தான் நோசன்.லண்டன் சின்னம்மம்மா சிறுப்பிட்டி.. பெரியப்பா குடும்பத்தினர். பிரான்ஸ் மாமி குடும்பத்தினர் . லண்டன் நந்தன் குடும்பத்தினர். லண்டன் தயா குடும்பத்தினர். சrவிஸ் ‌செல்வன் ‌சிவேது. சrவிஸ் தேவன் குடும்பத்தினர். யேர்மனி கலாறஞ்ஜினி குடும்பத்தினர். இவர்களோடு யேர்மனியில்வசிக்கும் மாமா மார் குமாரசாமி.தேவராசா.ஜெயகுமார்.தவராசா.சித்தி தவேஸ்வரி.அத்தைமார் சுதந்தினி.விஜயகுமாரி.பவானி .மகேந்திரன்மாமாகுடும்பத்தினர். லண்டன்சாந்திசித்திகுடும்பத்தினர். லண்டன்கண்ணன்மாமாகுடும்பத்தினர்.மச்சான்மார் சுதர்சன்.சன்.சாமி.மசேல் .ஜுலியான்.றொபின்.மச்சாள் மார் சுதர்சினி.சந்திரா.யானா.சுதேதிகா. சுமிதா.தேவிதா.தேனுகா.தேவதி.தம்பிமார் ஹிசான்.டிலக்க்ஷன்

கலை தனை நேசிக்கும்
இளஞன் இவன்
பளகிட இவனும்
அன்பின் இனியன்
கவியோ இசையாக
இசையோ இணைந்து என்றும்
வாழ்க வாழ்க என வாழ்த்தி வாழ
சிறுப்பிட்டி வைரவர், முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கிறோம்
உறவுகளுடன் stsstudio.comஇணைய நிர்வாகமும் இணைந்து வாழ்த்துகிறது

வாழ்க வாழ்க வளம்முடன் என்றும்