பூவே நீ பெண்ணாகி!கவிதை இசைக்கவிஞன் எஸ்-தேவராசா

பூவே நீ பெண்ணாகி
பாவையாய் முகம்காட்டி
பௌர்நமி ஒளிகொண்ட
அழகி….

 

இதழிலே இதலாக
இன்கொடி விழியாகி
கொடிவழிவந்த அழகி-நீ
இயற்கையின்வழிவந்த அரசி

மொன்மையின் மெருகாலே
பெண்மைக்கு உவமயாய்
கவிஞர்க்கு வரி தந்த
அருவி….

கொடிதனை ‌ஆடையாக்கி
கொடிமீது முகம்காட்டி
கோதைபோல் அழகுற்ற
அழகே
வரி ஏது உன்னை எழுத

உலகில்


ஆக்கம் இசைக்கவிஞன் எஸ்-தேவராசா

Merken

Merken

Merken

Merken