பெண்மை இன்றி மண்ணில் ஆக்கம் ஏதடாவாம் .கவிதை மானநேசன்

பெண்மை இன்றி
 மண்ணில் ஆக்கம் ஏதடாவாம் .
கண்மை இல்லாமல்
பெண்கள் முகமே போறடா
மென்மை இல்லாத
மெல்லிசை கீதங்களடா
மேன்மை பெறுகிறார்கள்
 எதோ எம்மாலடா
வன்மையாய் ஏதும் சொன்னால்
கண்டிப்பாரடா
உண்மையைச் சொல்ல எனக்கேது
பயமடா  
ஆக்கம் மானநேசன்