பேர்லின்தமிழாலயம் இருபத்தைந்தாண்டு நிறைவு விழா 14.04.2018

இருபத்தைந்தாண்டுகள் பேர்லின் மாநிலத்தில் தாய்மொழியில் வளர்ச்சி கண்டு அகவை நிறைவு விழாவை இன்று 14.04.2018 சனிக்கிழமை இனிதே நிறைவு கண்டது பேர்லின் தமிழாலயம் என்றால் மிகையாகாது. …..