மக்கள் வெள்ளம்…

ஈழத்துக்
கலைகளையும்
ஈழத்துக்
கலைஞர்களையும்
நேசிக்கும்
நேசித்த எங்கள்
தொப்புள் கொடி
யேர்மனி
உறவுகளின்
முன்னால் எங்கள்
தேசத்தின்
பாச உறவுகளின்
வலிகளை
பகிர்ந்த பொன்னான
நன்னாள்
தை ஒன்று.
சிரிப்பபோடு
சிந்திப்பையும்
கலந்தூட்டிய
அரும் நாள்.
எழுச்சிப் பாடல்கள்
நாட்டிய நடனங்கள்
நடனங்கள்
நாடகங்கள்
உணர்வூட்டிய
2019. 01 இன்
ஆரம்பம் வணக்கம்
ஐரோப்பா
மகிழ்வோடு எழுச்சியூட்டிய
திருநாள்.
இதில் இராமருக்கு
அணிலாக என்
பங்களிப்பும்
நிறைவைத் தந்தது..
வாழ்த்துக்கள்..