மதம்….கவிஞர் தயாநிதி

மனிதனை
நெறிப்படுத்த
உருவானதே
மதம்…இன்று
மதம் கொண்டு
அழிவின் உச்சியில்….

வெறியர்களின்
தீவிரவாதம்
மதப் பற்று
எனும் போர்வைக்குள்
அடையாளங்களை
ஒப்புவிக்கும்
குறியீடுகள்.பிறந்த குழந்தை
விழிக்க முன்னரே
மத அடையாள
பதிவு ஆரம்பம்…
வன்முறையின்
கொடூரம் பச்சை
குற்றும் கோரம்.
இது பற்றா.பக்தியா
வெறியா….
ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken