மம்மில் கணபதியின் பக்தி கானங்கள் இறுவெட்டு வெளியீடும் பொங்கல்விழாவும் 19 .04 2019



பிள்ளையார் சன்னிதானத்தில் நடைபெற இருக்கும்பொங்கல் உற்சவத்தை மங்களகரமாக மம்மியில் கணபதி பக்தி கானங்கள் எனும் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் இன் நிகழ்வில் தாங்களும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றார்கள் காலம் 19 4 2019 வெள்ளிக்கிழமை நேரம் காலை 10 மணிக்கு இடம் பிள்ளையார் ஆலயம்

கலைநிகழ்ச்சிகள் ஆக இரவு கலை நிகழ்ச்சிகள் வரிசையில் முல்லைஸ்வரம் இசைக்கலைஞர்கள் பக்தி கானங்கள் கச்சேரியும் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்

ஒருங்கிணைப்பு ஆலய பரிபாலன சபையினர் மற்றும் மகரந்தம் கலை இலக்கியக் கூட்டம், தயாரிப்பு கு .யோகேஸ் முல்ஸ்வரன் இசைக்குழு,முழு அனுசரணை திரு திருமதி கோவீஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் அகரன் ஆதரவில் அனைத்து ஒழுங்குகளும் இடம்பெறவிருந்தன எமது கலைஞர்களின் முழு முயற்சியில் உருவான இந்த இசைப்பேழையை வாங்கி கேட்டு மகிழுங்கள் இதில்அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்