முக்கலைஞர்கள் இணைந்து கலந்துகொண்ட தமிழர் திருநாள் நிகழ்வு !

டோட்முண்ட் நகரில் தமிழர் அரங்கில் திரு,சபேசன் அவர்களால் நடாத்தப்பட்ட தமிழர் திருநாள் நிகழ்வில் ஊடகச்செம்மல் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் திரு முல்லைமோகன் அவர்களுடன் தாயகத்தின் இசைவாணர் திரு,கண்ணன் அவார்களின் புதல்வரும் பல தாயகப்பாடல்களுக்கும் இப்போது தமிழ்த்திரைப்படங்களுக்கும் இசை அமைப்பவருமான இசையமைப்பாளர் திரு, சாயிதர்சன் கொலண்ட் நாட்டுக்கு இசைப்பயணமாக வந்தவர் யேர்மனிக்கு வந்திருந்த போது திரு,சபேசன் அவர்களால் நடத்தப்பட்ட தமிழர் திருநாள் நிகழ்வுக்கு திரு முல்லைமோன் அழைப்பில் கலந்து கொண்டார்,

இவர்களும் எஸ்.ரி.எஸ் இணையம் எஸ்,ரி,எஸ் தமிழ் இணையத்தொலைக்காட்சி இயக்குனர் கவிஞர் பாடகர் அறிவிப்பாளர் இசைக்கவிஞர் திரு,தேவராசா ஆகியோரும்இணைந்த நிழல்பத்தில்பார்கலாம் நிழல்படப்பிடிப்பு சபேசன்