முடியும்….!கவிதை கவிஞர் தயாநிதி

 

பேச்சோடு
போகாது
வீச்சோடு
விண் முட்டுவோம்.

விண்
தொட்டோம்
மண்
மீட்க உயிர்
கொடுத்தோம்.

எல்லாம்
எட்டும் எங்களுக்கு
வரன் மட்டும்
ஒரு சாபமா…
சாதிப்போம்…

சீர்
கொண்டு
வரும் காலம்
தூரத்திலில்லை
மாற்றுவோம்…

சாதியும்
சமயமும்
சம்பிரதாயமும்
சாக்கடை
வாதமும்
புதையும் வரை
போரடலாம்..

சரித்திரம்
மாறும்
மாரக்கம்
துலங்கும்
நம்பிக்கை
கொண்டு
நகர்வோம்
படம் நன்றி
வதனி ரட்ணகுமார்

ஆக்கம் கவிஞர்தயாநிதி