நட்பின்
கரங்கள்
உரமிடும்
போது நீயும்
ஆனந்த
சுரங்கள்
மீட்கலாம்
எழுந்து வாடா…
கொம்புத்
தேனும்
உன் வசமாகும்
முயன்றால்
ஒலிம்பிக் கிண்ணமும்
உனக்காகும்..
நம்பிக்கையை
பலமாக்கு
எழு…உன்
எழுகை
ஒன்று தான்
அழுகைக்கு
தீர்வாகும்…
கலைஞர் தயாநிதி
நட்பின்
கரங்கள்
உரமிடும்
போது நீயும்
ஆனந்த
சுரங்கள்
மீட்கலாம்
எழுந்து வாடா…
கொம்புத்
தேனும்
உன் வசமாகும்
முயன்றால்
ஒலிம்பிக் கிண்ணமும்
உனக்காகும்..
நம்பிக்கையை
பலமாக்கு
எழு…உன்
எழுகை
ஒன்று தான்
அழுகைக்கு
தீர்வாகும்…
கலைஞர் தயாநிதி