முல்கையும் முத்துக்குமாரசாமி ஆலய 5ம் நாள் திருவிழா 15.08.2017

யேர்மனி முல்கையுமில் அர்ந்துள்ள முத்துக்குமாரசாமி ஆலயத்தில் சிறப்புற
5ம் நாள் திருவிழா 15.08.2017 பக்தர்கள் கூடி நிற்க நடந்தேறியுள்ளதாக எமது இணையச் செய்தியாளரும் ஊடகக் கலைஞருமான மணிக்குரல் தந்த மதுரக்குரலோன்முல்லைமோகன் அவர்கள் நிழல் படங்களுடன் அறியத்தந்துள்ளார்