முல்லத்தீவு மண்ணிலே வெளியீடு செய்யப்பட்ட இரண்டு குறும்படங்கள் „அரிது… அரிது“… மற்றும் „பாரச்சிலுவை“

முல்லத்தீவு மண்ணிலே மாவட்ட செயலகத்திலே மிகப் பிரமாண்டமாக இன்றைய தினம் வெளியீடு செய்யப்பட்ட இரண்டு குறும்படங்கள் „அரிது… அரிது“… மற்றும் „பாரச்சிலுவை“ எழுத்து உருவாக்கம் கு யோகேஸ்வரன். இரண்டுகுறும்படங்களும் யோகமா ஒளிப்பதிவு கலைக்கூடத்தால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் முல்லத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர். மற்றும் மேலதிக அரசாங்க அதிபர். மற்றும் பிரதேச செயலர் பொலிஸ் அதிகாரி மற்றும பொதுமக்கள் வைத்திய அதிகாரிகள் என பல மக்களின் முன்னிலையில் இந்த இரண்டு குறும்படங்களும் வெளியீடு செய்யப்பட்டமை மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம்… இந்தக் குறும்படங்களுக்கு அனைத்து விதத்திலும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய கலைஞர்கள் மற்றும் அனுசுரனை ஆளர்கள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்…..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert