முல்லைத்தீவில் மாற்றம் வேண்டும் என்ற நாடகத்துக்கு பரிசுவழங்கிகௌரவிக்கப்பட்டுள்ளது

16.3.2018.அன்று முல்லைத்தீவு மாவட்ட
செயலகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில். குமாரு. யோகேஸ்3 மணி நேரம் ·எழுத்து உருவாக்கத்திலும் நெறியாழ்கையிலும் சிந்தனையில் மாற்றம் வேண்டும் என்ற
நாடகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இந்த நாடக நிகழ்வில் கலந்து கொண்ட
மாணவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட
செயலாளர் ரூபவதி கேதிஸ்வரன் அவர்கள்
பரிசு வழங்கி கௌரவித்து உள்ளார்
இந்த நாடகம் முல்லைத்தீவு மாவட்டத்தில்
நடைபெற்ற தமிழ்தின போட்டியில் வெற்றி பெற்று மாகாணம் செல்ல இருக்கின்றது…