முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைஞர். அந்தோணிப்பிள்ளை சிங்கராசா இன்று பாரிஸ் பாலம் படைப்பகத்தால் கௌரவிக்கப்பட்டார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆளுமை மிக்கஇசை வாத்திய கலைஞர். அந்தோணிப்பிள்ளை சிங்கராசா அவர்கள்.20.06.2020 இன்று பாரிஸ் பாலம் படைப்பகத்தால் கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வு .அமரர் டேமீயன் சூரி அவர்களின். நினை-வாகவே நடத்தப்பட்டது. 3 தசாப்தத்துக்கு மேலாக இசைப்பணி ஆற்றிவரும் அந்தோணிப்பிள்ளைசிங்கராசா அவர்களுக்கு முதல் முதலாக இந்த கௌரவம் வழங்கப்பட்டது. என்பது இங்கு குறிப்பிட தக்கது இன் நிகழ்வில் இசைக்கலைஞர் A.சிங்கராசா அவர்களுக்கு எமது தாயக செயற்ப்பாட்டாளர்களால் பொன்னாடை போர்த்தி அமரர் டெமியன் சூரி அவர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுசின்னம் வழங்கப்பட்டது. இலங்கை ரூபா 50.000 (ஐம்பதாயிரம் )அன்பளிப்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டார்.. மேலும் இப்படியானகலைஞர்களை இனம் கண்டு அவர்களைஉலகறியச் செய்யும் பரிஸ் பாலம் படைப்பகத்தில் பணியாற்றும் அத்தனைநல் உள்ளங்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றி…..