மே…ஒன்று.

காலா
காலமாக
குரல்
எழுப்பி
கண்டன
ஊர்வலங்கள்
தொடர்ந்தாலும்
இன்றைய
நாள் விடு முறை
மட்டுமே
கிடைக்கின்றது..
வேறொன்றும்
கிட்டியதில்லை.
தட்டுங்கள்
திறக்கப்படும்
என்றனர்…
அவை
ஏட்டோடும்
பாட்டோடும்
பதிவேட்டில்.
தொழிலாளர்
தின வாழ்த்துக்கள்.

கவிஞர் தயாநிதி