*****மைப் பெண்ணே *********

என்னால் வரையப்படாத
எழில் ஓவியமே–மை
பென்னால் வடிந்தொழுகிய
பொற்க்காவியமே!உந்தன் -இரு
கண்ணால் மயக்கி என்னை ,
கவர்ந்து இழுத்தவளே !! -பெண்
பின்னால் அலையும் உந்தன்
பிரிய நேயனாநேனே.-ஏனோ
தன்னால்த்தனக்கே பேசும்- ஒரு
தறிகெட்ட மனநோயன் ஆனேனேனோ ?
பெண்ணால் இயலாதது இந்தப்
பெருவுலகில் எதுவுமில்லையென்பர் -ஆனால்
உன்னால் இயலாதது ஒன்றுண்டு கண்ணே,
உன்நினைவை என்னிடமிருந்து அழிக்க_ மட்டுமே .
___பேனா நேசன்