யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றதுமுள்ளியவளை கலைஞர்களின் நடிப்பில் சமூக நாடகம் அரங்கு ஏறியது…

 


யாழ் மண்ணில் எமது முல்லை மண்ணில் இருந்து பங்குபற்ரி சிறப்பாக நாடகத்தில் தங்களுடைய கதாபாத்திரங்களை ஏற்ரு அருமையாக நடித்த அத்தனை கலைஞர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றேன்.இன்றைய காலத்திற்குஏற்ரவாறு சமூக விழிப்பு நாடகம்என்பது மிகவும் முக்கியமானதுஒன்று அந்தவகையில் எனது „தேச சக்த்தி“திரு.கு.யோகேஸ்வரன் அவருடைய நெறியாழ்கையில் உருவாகிய நாடகம் பார்வையாளர்களின் மனங்களில் பெரும்வரவேற்பை பெற்ருஇருக்கின்றது…

வாழ்த்துக்கள் யோகேஸ்
தங்கள் கலைப்பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள்.