யாழ்.மானிப்பாய் இந்து மகளீர்கல்லூரி. 12.05.2018.சிறப்பாக நடந்தேறியது

12.05.2018. யாழ்.மானிப்பாய் இந்து கல்லூரி.மானிப்பாய் மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாட்டில்
2.ஆம் ஆண்டு நிறைவு விழா இசைச் சங்கமம் ஜேர்மனி…
சரியாக 17.30.மணிளவில் மங்களவிளக்கேற்ரலை தொடர்ந்து பாடசாலை கல்லூரி கீதம் அதனை தொடர்ந்து வரவேற்புஉரை தொடர்ந்து…
வரவேற்புநடனம் பீலபெல்ட் நாட்டிய காலாஜோதி ஓவீயா நடனக்குழு சிறப்பாக வழங்கிஇருந்தார்கள்..
நிகழ்ச்சி தொகுப்பாளர்  திரு.முல்லை மோகன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிஇருந்தார்…அவர்ருடன் இணைந்து அவைத்“தென்றல்“
வல்லிபுரம் திலகேஸ்வரன்.அவர்களும்  இணைந்து சிறப்பித்தார்
இவ்நிகழ்வை அழகாக ஓளிப்பதிவு எஸ்.ரி.எஸ் தமிழ் தொலைக்காட்சி நிர்வாகி திரு.தேவராசா அவர்கள்.
இளம்சூரியன் இசைக்கலைஞர்களுடன் புதிய பாடல் இடைக்காலபாடல்களையும் வழங்கிருந்தார்கள் .
இவ்நிகழ்விற்கு பல நாடுகளிலும் இருந்து பழைய மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துருந்தார்கள்…
ஜேர்மனி அமெரிக்கா கனடா பிரித்தானியா சுவிஸ்லாந் டென்மார்க் என்றநாடுகளில் இருந்துவந்து தங்களுடைய ஆதரவையும் நல்க வாழ்த்துக்களையும் தெரிவித்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக சிறப்பாக அமையபெற்ரது…
அம்மா“ஸ்“