யெர்மனிஎசன் நுண்கலைபரீட்சையில்,கொலண்ட் நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.

 

யெர்மனிய அரச அங்கீகாரம் பெற்ற
tcfa எசன் நுண்கலைக்கல்லூரி வருடாந்தப்பரீட்சையில் பங்கேற்ற மாணவர்களில் ஒருபகுதியினர்.யெர்மனி. மற்றும் கொலண்ட் நாடுகளிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர்.மிருதங்க வித்வான் பிரணவநாதன், சங்கீத பூஷணம் செல்வ சீராளன் தலைமையில் இளைய தலைமுறயினரும் பரீட்சகர்களாக கடமையாற்றியிருந்தனர்.திருமதி.ஞானாம்பாள், செல்வி சஜினி,திருவாளர்கள்..டிவாகர், ராகுலன் அனுஷாந்த், நகுஷாந்த் சங்கர் ஆகியோரும், நடன ஆசிரியைகள் பிரணாமூர்த்தி ,தீபனா நிஷா, தமது சிறப்பான பங்களிப்பை நல்கியிருந்தனர்.பரீட்சைக்குழு திருமதி கலை ரவி, செல்வி.லிதுஷிகா அனைவருக்கும் எமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.பரீட்சை நிர்வாகத்தை ஆசிரியை சசிகலா நயினை விஜயன் சிறப்பாக நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.எசன் நுண்கலைக்கல்லூரி அதிபர் நயினை விஜயன் அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.