யேர்மனியில் இன்று 26.1.2019 தமிழ் அரையாண்டுப் பரீட்சை நிறைவாக நடைபெற்றது!

யேர்மனியில் உள்ள தமிழாயங்களில் இன்று 26.1.2019 தமிழ் அரையாண்டுப் பரீட்சை சிறப்புற நடந்துள்ளது,

இதில் தமிழாலய மாணவர்கள் மகிழ்வோடு அரையாண்டுப் பரீட்சையில் கலந்து கொண்டது மகிழ்வானதாகும்