யேர்மனி „கலைத்திறன்“ இறுதிப்போட்டி நிகழ்வு 2019!!

யேர்மனி தமிழ்க் கல்விக் கழகம் தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவம் ஊடாக ஆண்டு தோறும்  „கலைத்திறன்“ போட்டி நாடாத்தப்படுகின்றது.தமிழாலய மாணவர்கள் மகிழ்வுறும் நிகழ்வாக பார்வையாளர்கள் கணிக்கப்படுகின்றது. மாணவர்களின் முன்னேற்ற முயற்ச்சிக்கும் வெற்றிகள் நடுவர்களாள் குவிக்கப்படுகின்றது.2019 ம் ஆண்டுக்கான கலைத்திறன் இறுதிப்போட்டி கற்றிங்கன் நகரில் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொருப்பாளர் சிறிரவி அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது.தொடர்ந்து போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.மேலதிக விபரம் கிடைத்தவுடன் அறியத்தரப்படும்.