யேர்மனி டோட்முண்ட் நகரில் மக்களும் வர்த்தகர்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் பொங்கல்விழா 19.01.2019

யேர்மனி டோட்முண்ட் நகரில் மக்களும் வர்த்தகர்களும் இணைந்து 19.01.2019ஐந்தாவது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகின்றது,

இன்நிகழ்வு சிறப்பான நோக்குக்காக ஆரம்பிக்கப்பட்டது எங்கள் இளம் தலைமுறையினருக்கு எமது கலை காலாச்சாரத்தை பண்டிகைகள் என எடுத்து சொல்லும் நோக்கோடும், ஒரு நகரத்தில் வாழ்பவர்கள் ஒற்றுமைறுமையாக வாழ்தல் என்பது முக்கியம் என்ற நோக்குடன் இணைந்த கரங்களோடு, இணைந்த மனங்களோடு, சிறந்த மாபெரும் பொங்கல்,
சிறப்பாக இளம் கலைஞர்களுக்கு களம் அமைப்பதோடு உங்கள் இணைவான வருகையையும் அன்போடு எதிர்பார்கும் யேர்மனி டோட்முண்ட் நகரில்  மக்களும், வர்த்தகர்களும், விழாகுழுவினரும்,