யேர்மனி டோட்முண்ட் நகரில் ஆடல் அரங்கம் திறப்புவிழா 06.07.2019

தமிழர் அரங்கம் யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ளது நீங்கள் அறிந்தது,

அதன் இன்னெரு பரிசாமமாக ஆரல் அரங்கம் ஒன்று புதிதாக எம்மவர் கலை வளர்க்கும் நோக்கில் உருவாகி வருகின்ற 06.07.2019 11.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது இந்தச் சிறப்பில் கலைஞர்கள், ஆதரவாளர்கள் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றது


நம்மை நாமே வளர்பதால் எமது கலை சிறக்கும் இணைவோம் வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார் திரு
சபேசன் அவர்கள்