யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் எழுத்தும் – சொல்லும் – வாழ்வு நூல் வெளியீடு

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் எழுத்தும் – சொல்லும் – வாழ்வு நூல் வெளியீடு

தமிழர் அரங்கம் Rheinische Str.16-80,
44147 Dortmund
25.06/ ஐரோப்பாவில்um14:30Uhr
தாயகத்தில் at 5:30pm 2022 – ஈழத்துத் தமிழ்ச்சிறுகதைகளில்
இனமுரண்பாடு
நூலாசிரியர் கவிஞர்.சதீஸ் முருகையா
தலைமை பொ.சிறீஜீவகன் தலைவர் யேர்மன்.தமிழர்.எழுத்தாளர்.சங்கம்
பிரதமவிருந்தினர் திரு.கந்தையா முன்னாள் உபஅதிபர்
நூலாய்வு: எழுத்தாளர். தியான்
ஆறிப்போன காயங்களின் வலிகள் அறிமுகம்: கவிஞர். அம்பலவன் புவனேந்திரன்
இராவணன் அறிமுகம்: கவிஞர்.இரா.சம்பந்தன்.

எம்மவர் படைப்பின் சிறப்பை உலகறியச் செய்ய யாவரும் கலந்து கருத்துக்களைச் செழிப்பாக்குவோம்!வருக! வருக! வருக!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert