யேர்மனி முன்ஸ்ரர் நகரில் மாபெரும் „வாணி விழா கலை மாலை “ 2017!

எதிவரும் 23.09.2017 (சனிக்கிழமை) அன்று முன்ஸ்ரர் தமிழர் கலை கலாச்சார விளையாட்டுக்கழகமும், கலைவாணி தமிழ் பாடசாலையும் இணைந்து நடாத்தும் மாபெரும் „வாணி விழா கலை மாலை “ 2017 இடம்பெற உள்ளது

இதில் கலைஞர்களின் கலை வளத்தைப்பெருக்கவும் கலைவானி விழாபற்றி இளையோர் அறிந்து கொண்டு அவர்கள் எமது எதிர்காலத்தில் எமது கலை காலாச்சாரத்தை முன்னெடுக்க நாம் மன்மாதரி நின்று புலத்தில் பலமாக கலை கலாச்சாரத்தைபேணி நிற்க „வாணி விழா கலை மாலை “ 2017 இடம்பெற உள்ளது அனைவரும் இணைந்து வருக!

தகவல் கலைஞனச் செல்வி அப்பாக்குட்டி தங்கம்மா அவர்களின் கலைச்செல்வன் கி.த.கவிமாமணி.