யோகம்மா கலைக்கூடம் (ஒலிப்பதிவு கூடம்)24.06.20 திறப்புவிழா..பாரிஸ் பாலம் படைப்பகத்தின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்

ஜெர்மனியில் வாழும் அவைத்தென்றல் V.திலகேஸ்வரன் அவர்களின் நிதி வழங்கலுடன் முல்லைத்தீவில்உருவான யோகம்மா கலைக்கூடம் (ஒலிப்பதிவு கூடம்)24.06.20 திறப்புவிழா..பாரிஸ் பாலம் படைப்பகத்தின் மனம்நிறைந்த நல்வாழ்த்துக்கள்தாயகம் முல்லைத்தீவில் ஜெர்மனியில் வாழ்ந்து வரும் ஒலிபரப்பாளர் அவைத்தென்றல் V.திலகேஸ்வரன் அவர்கள் தனது சொந்த நிதியில் அவரது தாயார் யோகம்மா அவர்களின்நினைவாக. „யோகம்மா கலைக்கூடம்“என்ற ஒலிப்பதிவு கூடத்தை நிர்மாணித்து தாயகத்தில் வாழும் கலைஞர்களின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களிடம் கையளித்திருக்கிறார்.இக்கலைக்கூடத்தில் பாடல்கள் ஒலிப்பதிவு,நாடக ஒலிப்பதிவுகள் என அனைத்து ஒலிப்பதிவுகளையும் சிறப்பாக செய்ய முடியும்.அக்கலையகத்தின் திறப்புவிழா 24.06.20 புதன்கிழமை 10.30 மணிக்கு நிகழ்வு சிறப்புபெறபாரிஸ் பாலம் படைப்பகம் உங்களுடன் இணைந்து வாழ்த்துகிறது… இக்கலைக்கூடத்தினூடக பல கலைஞர்கள் சாதனைகள் படைக்கட்டும்…K.P.L)