சிறுகதை தொகுதியும் முகவரி என்ற கவிதை வெளியீடு 10.10.2018

இன்று 10.10.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் கேவலார் நகரில் எழுத்தாளர் கீதா பரமானந்தனின் சுவடுகள் என்ற சிறுகதை தொகுதியும் முகவரி என்ற கவிதைத் தொகுதியும் வெளியீடு செய்யப்பபட்டது.
பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக பேராசிரியை திருமதி அனுஷியா சத்தியசீலன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.சிறப்பு விருந்தினராக வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிகளை ETR வானொலி அதிபர் அகரம் அகரதீபம் சஞ்சிகைகளின் பிரதம ஆசிரியர் த.இரவீந்திரன் தொகுத்து வழங்கினார்.
சிறுகதை சுவடுகள் நூல் ஆய்வினை சி.கெளசி அவர்களும் முகவரி கவிதை நூல் ஆய்வினை திரு சபேசன் அவர்களும் சிறப்புற ஆற்றினர்.தமிழ் எம் ரிவி ஆனைக்கோட்டை இணையநிர்வாகியுமான சிவநேன் அவர்தம்பாரியாரும் பொன்னாடைபோர்த்திக் கௌரவித்தனர் என்பதும் சிறப்பு