வன்னியூர் செந்தூரனுக்கு பண்பாட்டுப் பேரவையினரால் 05.10.2017வழங்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழா 05.10.2017 அன்று மாங்குளத்தில் சிறப்புற நடைபெற்றது. சிறந்த எழுத்தாளருக்கான “பண்டாரவன்னியன் விருது“ வன்னியூர் செந்தூரனுக்கு பண்பாட்டுப் பேரவையினரால் வழங்கப்பட்டது.