வவுனியாவி ஆஞ்சநேயர் ஆலயத்தில் வைத்து குமாரு. யோகேஸ் கௌரவிக்கப்பட்டார்

26.12.2019. இன்றைய தினம் வவுனியாவில்
அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் ஆலயத்தில் வைத்து குமாரு. யோகேஸ்
சமுக சேவைகளை பாராட்டி.
„உலக மாருதி தொண்டன் விருது“ கிடைத்துள்ளது இது எதிர்பாக்காத ஒரு
மகிழ்ச்சியான தருணம் என்கின்றார் குமாரு யோகேஸ்