வாணமதி(மதிவதனி) அவர்களின் நூல் மற்றும் குறுவட்டு அறிமுக விழா. 14.05.2017

சுவிட்சர்லாந்து வாணமதி(மதிவதனி) அவர்களின் நூல் மற்றும் குறுவட்டு அறிமுக விழா.

புலம்பெயர் தேசத்தில் பெயர் குறிப்பிடத்தக்க பெண் படைப்பாளியும், தமிழாசிரியையுமான சுவிட்சர்லாந்து வாணமதி என அறியப்பட்ட மதிவதனி அவர்கள் எழுதிய ‚ஒரு புன்னகை போதும்‘ நூல் மற்றும் ‚குட்டி குட்டி பாட்டு‘ குறுவட்டு அறிமுக விழா சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநகரில் 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணிக்கு இடம்பெறும். இவர் ஏற்கனவே ‚விதைகளை விதைப்போம்‘ எனும் இறுவட்டினை வெளியீடு வாணமதி(மதிவதனி) வரிகளுக்கு  இசையை ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்கள் வழங்கியிருந்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் இந்த புதிய படைப்பு வெளியீட்டுவிழா சிறப்புற எஸ். ரி.எஸ்இணையமும்வாழ்தி நிற்கின்றது

Merken