வீரசிங்கம் மண்டபத்தில்’1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் வெளியீட்டு(21.10.2017)

எதிர்வரும் சனிக்கிழமை(21.10.2017) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ள ‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்போர் தரிப்பதற்காக வழங்கப்படவுள்ள இலச்சினைகள் தயாரிப்பு பணி முடியப்பெற்றுள்ளது.