வேறுபடுகிறான்!கவிதை ஜெசுதா யோ

ஒவ்வொருவரும்
தோற்றத்தால்
குணத்தால்
திறமைகளால்
என்று எல்லா விதங்களிலும்
வேறுபடுகிறான் மனிதன்

முழமையோட
இங்கு யாரும் படைக்கபடவில்லை
குறைகள் இல்லாத
மனிதனும் இங்கு இல்லை

குறைகளை பெரிதாக நினைக்காது
அதனை உடைத்து எழுபவன்
உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறான்
தன் சாதனையாலே….

                                       ஆக்கம் ஜெசுதா யோ