வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்களும் 14.10.2018 ஞாயிறு மதியம் வெளியீடு!

14.10.2018 ஞாயிறு மதியம் 1.30மணிக்கு யாழ்ப்பாணம் வேலணையில் வேலணையூர் ரஜிந்தன் எழுதிய இரட்டை நூல்களும் வெளியீடு இடம்பெறவுள்ளது இதில் அன்பர்கள் ஆதரவாளர்கள் கலந்து சிறப்க அன் பு டன் அழைக்கின்றார்
வேலணையூர் ரஜிந்தன்

நடைபெறும்இடம் :- யாழ்ப்பாணம், வேலணை துறையூர்,
முருகன் ஆலைய மண்டபத்தில்