வைர விழாக் காணுகிறார் திரு.தருமன் தர்மகுலசிங்கம்

அரசியல்வாதியும் படைப்பாளியும் எனது முகநூல் நண்பருமான டென்மார்க்கில் வாழும் திரு.தருமன் தர்மகுலசிங்கம் அவர்கள் இன்று வைர விழாக் காணுகிறார் என்று அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்விழா வயதைக் குறிக்கும் விழாவாக இல்லாது நூல்களை அறிமுகம் செய்து வைக்கும் விழாவாகவும் உயர்வு பெற்றிருப்பது மிகவும் சிறப்பானது.

இன்னும் ஒரு மணித்தியாலத்தில் (11.00 மணி 13.05.17) ஆரம்பமாகும் இவ்விழா எழுத்தாளர் திரைப்படத் தயாரிப்பாளர் நவீன சிந்தனையாளர் என பன்முக ஆற்றல் கொண்ட திரு.கே.செ.துரை அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது.

விழக் காணும் நண்பர் திரு.தருமன் தர்மகுலசிங்கம் அவர்களை பெரும் மகிழ்வோடு வாழ்த்துகிறோம்.

வரலாறுகள் தனிமனிதனிலிருந்தே ஆரம்பமாகிறது.

ஏலையா க.முருகதாசன்

stsstudio.com இணையம்

anaicoddai.comஇணையம்
மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் .முல்லை மோகன்