ஸ்வரராகா இசைக் கலாலயத்தின் 25 ஆவது ஆண்டு விழா சிறப்பாக நடந்தேறியது

ஸ்வரராகா இசைக் கலாலயத்தின் 25 ஆவது ஆண்டு விழா மிக அமர்க்களமாக ஆரம்பித்துள்ளது. தாய்மொழியாம் தமிழ்மொழி பாடல் மண்டபத்தை அதிர வைத்தநிகழ்வா இருந்தது எமது கலைவளங்கள் பு லத்தில் சிறந்து நிற்க கலையும் ஓர் கண்ணாகும் அதை கற்று ஆழுமைமிக்கவர்களாக இளம் சமூகம் நிற்பது வாழ்த்துதலுக்கு உரியது

Merken