1990ம் ஆண்டு பாரிசில் திரு.S.S. தில்லைச்சிவம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “ஈழநிலா”

1990ம் ஆண்டு பாரிசில் திரு.S.S. தில்லைச்சிவம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட “ஈழநிலா”
இசைக்குழுவில் 1998ம் ஆண்டு றம் வாத்தியக் கலைஞனாக என்னை இணைத்துக்கொண்டார். 
கிட்ட தட்ட 10 வருடங்கள் அவருடன் அவரது இசைக்குழுவில் பயணித்தேன் அந்நேரத்தில் பாரிஸ் இருந்து அனேகமான ஜரோப்பிய நாடுகளுக்கு அதிகமான மேடைகளுக்கு சென்ற முதலாவது இசைக்குழு ஈழநிலா என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இடையில் சிறு ஆண்டில் ஓய்வுபெற்ற ஈழநிலா இசைக்குழு மீண்டும் ஆரம்பிக்கிறது தன்னுடைய 
இசைப்பயணத்தை.

வாழ்த்துக்கள் வாழ்தி வரவேற்போம்.

இசைக்கலைஞர்களை காப்பாற்ற வேண்டும்.
இசைக்கலைஞர்களை உருவாக்க வேண்டும்
இல்லையேல்

Dj என்பதற்கும் பாடல் போடுவதற்கும் 
அர்த்தம் தெரியாத காலம் இது 
இன்னும் என்ன என்ன எல்லாம் சம்பந்தம் இல்லாததுகள் வரப்போகிறதோ!