தொழிலாளர்தினம் மே1ஆக்கம் மயிலையூர்இந்திரன்“

  உழைப்பே முதலீடு உயர்வதே குறியீடு ஏர்கலப்பை கையோடு எருதுகளோ துணையோது வியர்வையோ மண்ணோடு விளையும் பயிரோ மனதோடு என்று வாழும்…

வாசிப்பு…!கவிதை கவிஞர் தயாநிதி

  இன்று எம்மிடம் இல்லாமல் போனவற்றில் இதுவும் ஒன்று… முழுமை செழுமை பொறுமை இனிமை என நீளும்… உலகம் சுருங்கி மனங்கள்…

சந்தோஷங்கள்.!கவிதை கவிஞர் தயாநிதி

  ஏழைகளையும் இலகுவில் இன்புற வைத்திடும் சின்ன சின்ன சந்தோஷங்கள்… விஞ்ஞான விளைச்சலில் மொபைலின் அறுவடையால் சந்தோஷங்கள்… பட்டி தொட்டி எங்கனும்…

எங்கள் தலைவர்

நடந்திட அதிரிடும் நானிலமும் – இவர் தடந்தோ ளெழும் உயர் தமிழ்உரமும் – அது படர்ந்தே விரிந்திட தமிழ் நிலமும் –…

காதல்..!!கவிதை கவிஞர் தயாநிதி

  காதலினால் பாசமும் பாசத்தினால் காதலும் வியாபகம் காண்பது வினோதம் ஏதுமில்லை; இரக்கத்தால் காதலும் விரகதாபத்தால் காதலும் நிலைப்பதற்கில்லை; பிரியத்தால் காதலும்…

நினைவுகளில்..!கவிதை கவிஞர் தயாநிதி

  சுட்டதோ சுடாததோ ஊதி ஊதிக் குடித்த நாட்கள்;.. அழகிய கைவேலை கோவிலில் கஞ்சிக்கும் கொட்டிலில் கள்ளுக்கும் ஏந்திய நாட்கள்;.; வீட்டினில்…

மீளா அடிமை உமக்கே ஆளாய்….. – இந்துமகேஷ்

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும், உணர்ந்தும் உணராமலும் தொடர்வது வாழ்க்கை. இந்தத் தொடர்கதை இன்பம் நோக்கியது. முடிவில் இன்பம் பெறவென முயன்று…

விலாசம்.!கவிதை கவிஞர் தயாநிதி

சாமியின் பெயரால் பூமியில் குளப்பம்.. எண்ணங்கள் சுருங்கியதால் அவ நம்பிக்கை நீள்கின்றது.. வேடிக்கையின் பேரால் எங்கும் வேதனைகள் பெருகுகின்றது.. உணர்வுகளை மறைத்து…

தெய்வங்கள்!!கவிதை கவிஞர் தயாநிதி

  தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும் காலங்கள் காணாமல் போயின..! பஞ்சம் பிணி துயரங்கள் சூழும் தற்காலத்தில் பார்வைகளும் பரா முகங்களும்..!…

உனக்காவே நான் வாழ்கிறேன்!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

கண்களை நான் பார்க்கும் போது எண்ணங்களை காண்கின்றேன் தூர தேசம் நீ வாழ்ந்தாலும் என் அருகில் போல் உணர்கின்றேன் உன் இதயமென்ற…

„அனுபவம்“ கவிதை மயிலையூர் இந்திரன்

  –அளவுக்கதிகமாக –சொத்துச்சேர்ப்பதற்றக்காக –வேலை வேலை என்று –இருப்பதை இழந்துவிடாதீர்கள் –சந்தோஷத்தை இழந்துவிடாதீர்கள் –ஆனந்தமான வாழ்வைத்தொலைத்துவிடாதீர்கள் –குடும்பம் பிள்ளைகள் உறவுகள் –அளவான…