டோட்மூண்ட் நகரில் 06.05.17 நடைபெற இருக்கும் சித்திரைப்புத்தாண்டுக் கலைமாலையில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கும் அதே நேரம் இளம் கலை ஆர்வலர்கள் நடனக்குழுவாக இணைய இது ஓர் அரிய சந்தர்ப்பம்,
உங்களை இணைத்து கலை வளர்க்கும் நோக்கில் சித்திரைப்புத்தாண்டுடன் எம்மவர்கலைக்கு களமாகும் இவ்விழாவில் நீங்கள் கலந்து சிறப்பிக்க தொடர்புகொள்ளுங்கள் உங்களை இணையுங்கள் உங்கள் கலையின் சிறப்பை மற்றவர்பார்க்க
நல்ல களம்
இதில் இணைவதால்
இந்த நிகழ்வுக்குப்பலம்
நாங்கள் பாலமாய் உங்கள் படைப்புக்கு
பலமாவோம் இணைவதன்மூலம்
வாருங்கள் இணைய
நிகழ்வுகளாக
——————-
மங்களவிளக்கேற்றல்
அகவணக்கம்
ஆசியுரை
நிகழ்வின் நோக்குபற்றிய உரை
இளம்கலைஞர்களின் 15ஐந்து பல்சுவை நடனங்கள்
தாயகப்பாடல்கள்
சினிமாப்பாடல்கள்
எம்மவர்பாடல்கள்
பொப் இசைப்பாடல்கள்
என கலை நிகழ்வுகள் உங்கள் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாகும் நேரமாய் காண்டுகளிக்க
அன்புடன் அன்பர்கள்! ஆதரவாளர்கள்!! அனைவரையும் அழைக்கின்றோம்
தொடர்புகளுக்கு
N.V.Sivanesan 017651868111
S.Thevarasa:017649433890
Sakthi 01722322672
MulaiMohan 015773517849
நிகழ்வு நடைபெறும் இடம் :Helmholtz-Gymnasium Münsterstraße 122, 44145 Dortmund