இருட்டு மனங்கள் சிறுகதைநாடகம் -இந்துமகேஷ்

1970களில் இலங்கைவானொலியில் இசையும் கதையும், ஒலிமஞ்சரி, சனிக்கிழமை இரவுநேர நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் நேயர்கள்மத்தியில் அதிக வரவேற்புப் பெற்றுக் கொண்டிருந்தவேளை- வர்த்தகசேவையில்…

நினைவுகளும் – நினைவூட்டல்களும் (மழை)ஆய்வாளர் க.முருகதாஸ்

மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் கடந்த கால நினைவுப் பதிவுகளாலும், எதிர்கால நினைவூட்டல்களாலுமே இயக்கப்படுகின்றான். இவ்விரண்டும் இல்லையெனில் மனிதன் நடைப்பினமாவான்.இயந்திரத்தால் இயக்கப்படும்…

‘காதல் பொய்தானா’ காணொளிப்பாடல்

உருகி உருகி ஒருவரை காதலிக்கிறோம். அந்த காதல் பொய் என்றும் நாம் ஏமாற்றப்பட்டோம் என்றும் தெரிந்தால் எப்படியிருக்கும்? அந்த வேதனையை அனுபவிப்பவன்…

நிறம் இழந்த பூக்கள் „!கவிதை ஜெசுதா யோ

  நிறம் மாறும் பூக்கள் போல மனம் மாறும் மனிதர்கள் நாளும் பொழுதும் நடக்கும் நாடகங்கள் அதில் நசுங்கும் நெஞ்சங்கள் ஏராளம்…

எல்லைகள் ஏது…!கவிதை கவிஞர் தயாநிதி

  நூலைப் படி… நுண் கலையைப் படி..! ஊரைப் படி உறவைப் படி..! உலகைப் படி உண்மையைப் படி..! உன்னோடு இருப்பவரைப்…

உழைப்பு…கவிதை கவிஞர் தயாநிதி

  தருணங்களை தவறவிடாது பயணங்களை புறக்கணிக்காது நேரங்களை நேசிப்போடு எனதாக்கி நாடக் கலை வயல்களில் நான் துாவிடும் நாற்றுக்களின் அறுடைகளில் ஒன்றாகத்…

மடமையை கொளுத்துவோம்!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

  ஆயிரம் பேருக்கு தானம் செய்து போக்கும் பாவத்தை தாயின் மனதை குளிர வைத்தால் பாவப்பதிப்பு மறைந்து விடும் ஆயிரத்தெட்டு கோயில்கள்…

நீயின்றி என் உயிரில்லை!!கவிதை ஜெசுதா .யோ

தனிமையில் இருந்தபோது வரமாய் வந்தாய் என் சோகங்கள் தீர்த்தாய் தாய் போல பாசங்கள் தந்தாய் சில நாட்களில் மட்டும் நீ தொலைவாகிறாய்…

மிக விரைவில் வெளிவரவுள்ள அரியாலை…டா காணொளிப்பாடல்

  யாழ்பாணத்தில் அரியாலை மண் வாசத்தை எடுத்துக்கூறும் அழகான பாடல் நண்பன் Scanowa Fernando Harzi இசையில் Rap Sindhu அவர்களின்…

தமிழ்ப் புத்தாண்டில், மகிழ்ச்சி பொங்க… „காதல் பொய்தானா?“

இன்று 14.04.2017 வெள்ளிக்கிழமைமுதல் பிரான்ஸ் தேசத்தில் இருந்து வெளிவருகின்றது நமது கலைஞர்களின் அழகான முயர்ச்சி,உங்கள் கண்களுக்கும்,செவிகளுக்கும் இன்ப விருந்தாக!… „ஹேவிளம்பி“ வருட…

எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!- இந்துமகேஷ்

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே! என்றென்றும் வாழியவே! என்றென்றும் வாழியவே! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த மொழியல்லவோ…