ஜேர்மன் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டியில் செல்வி வாசுகி மானில ரீதியில் முதலாமிடம்!

ஜேர்மன் கல்விக் கழகம் நடத்திய கலைத்திறன் போட்டியில் வாய்பாட்டிசையில் மானில ரீதியில் முதலாம் இடத்தையும், நாடுதழுவிய ரீதியில் இரண்டாவது இடத்தையும் மாணவி…

விருட்சங்கள்..!!கவிதை கவிஞர் தயாநிதி

  சாவின் விளிம்பில் நின்றாலும் தாயின் மானமும் தன்மானமும் பெரிதென எண்ணும் பிள்ளைகளே புரட்சியாளராகின்றனர். எழுச்சிக்கு AK 47 ஐயும் எதிர்க்கும்…

ஒரு நிமிசம் நில்லுங்கள் …!கவிதை இரத்தினம் கவிமகன்

  ஒரு நிமிசம் நில்லுங்கள் என்னை ஒரு தடவை திரும்பிப் பார்த்து செல்லுங்கள் என் இறுதிக் கணங்களை புனிதமான மண்ணுக்காய் நான்…

„நீ தமிழன் தான் „!கவிதை ஜெசுதா யோ

  தேசங்கள் பல கடந்து நாம் வாழ்ந்தாலும் மொழிகள் பல நாம் பேசினாலும் உடைகளை நாம் மாற்றி அணிந்து கொண்டாலும் எங்கள்…

தேவதைதீவு பாடல் சித்திரை புத்தாண்டுவெளீயிடு

ஈழத்தின் தலைசிறந்த பாடகர் ravi யின் குரலில் vimal லின் இசையில் lathep பின் வரிசையில் உருவாகிய தேவதைதீவு பாடல் ஆல்பம்…

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.04.2017

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 11.04.2017 மூத்த ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் இன்றைய நாளில் தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள்,…

வலியின் ரணங்கள்!கவிதை ஜெசுதா யோ

  இதயம் எங்கும் வலியின் ரணங்கள் எழுத நினைத்தால் வார்த்தைகள் தறிகெட்டு ஓடுது மௌனம் மட்டும் மொழியானால் என் வாழ்க்கை முழுக்க…

விலையற்ற பொக்கிசம்!கவிதை நகுலா சிவநாதன்

வாழ்வுச்சக்கரத்தில் வலக்கரமானவள் உருள்கின்ற வாழ்வின் உந்து சக்தி நீ உலகத்தின் இல்ல விளக்காய் ஒளிர்பவளே! உண்மையில் விலைமதிப்பற்ற பொக்கிசம் நீதான் விலையில்லா…

மன்மதன் நடிப்பில் பூக்களைக் கொய்யாதீர்கள்:

  பெண்களின் படங்களையும் அவர்கள் சம்மந்தப்பட்ட ஒளிநாடாக்களையும் இணையத்தில் அம்பலப்படுத்தி சுகம் காணும் பலர் உண்டு. அவர்கள் மனிதம் அற்ற கேவலங்கள்.…

நடைப்பிணங்கள்!கவிதை

  இரு துருவங்களாய் அம்மாவும் அப்பாவும் இடையில் நாமென்ன பாவம் செய்தோம்.? தம்பிக்குப் பாசத்தை நானெங்கு பறித்தெடுப்பேன் தாங்கிப் பிடிக்குமவனுக்குத் தாயாக…

யேர்மனி டோட்முண்ட் நகரில்’உயிரணை‘ ‚நாங்கள்‘ வெளியீட் டுநிகழ்வுகள் இடம்பெற்றன.!

இன்று நடைபெற்ற அறிவியல்கலந்துரையாடலும் ‚நாங்கள்‘ சிற்றிதழ் வெளியீடும் ‚உயிரணை‘ நாவல் வெளியீடும். யேர்மனி டோட்முண்ட் நகரில் மேற்கூறிய நிகழ்வுகள் இடம்பெற்றன. அறிவியல்…