‚குருதிப்பூக்கள்‘ காணொளிப்பாடல்

‚குருதிப்பூக்கள்‘ காணொளிப்பாடல் இன்று, உழைப்பாளர் தினத்தையொட்டி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஈழத்து காதலை மையப்படுத்தி வின்சன் & கதிரின் இணை ஒளிப்பதிவிலும், கதிரின்…

விழிப்பு..!கவிதை கவிஞர் தயாநிதி

வறுமையை விரட்ட வழிகளேது. பெருமையை பாடும் பொல்லாத உலகம். தன்னல விரும்பிகளால் நிரம்பிய நகரம். உழைப்பினை மதியாத மனித வர்க்கம். தொழிலார்…

ஊடகலைஞர் SK ராஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.05.17

லண்டனில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் SK ராஐன் அவர்கள் 01.05.17 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள், கலையுலக…

நாமும் மனிதரே…!

  வானம் முழுக்க மழை மேகம் நிலம் நிறைந்த ஈரம் – ஆனால் நாங்கள் நா நனைக்க நீரின்றி கிடக்கிறோம் தேன்…

வெயிலும் குளிரும்…!கவிதை ஜெசுதா யோ

  ஆண்டவன் விளையாட்டில் இதுவும் ஒன்றல்லவோ..!! காலத்தின் கோலமதில் கடும் வெயிலில் காய்ந்து போகும் அங்கங்கள் காற்றும் இன்றி மழையும் இன்றி…

ஏனோ..!கவிதை கவிக்குயில் சிவரமணி

  விலகாத பந்தம் இருந்தென்ன இலாபம் விடியாத போது இருள் எங்கே நீங்கும் சுவாசப்பையில் அடைப்பட்ட காற்று சுற்றி சுற்றி ,மூச்சாகி…