முள்ளிவாய்க்கால்!கவிதை ஜெசுதா யோ

நினைவு நாளை நோக்கி நகரும் நாட்கள் வேகமாக நெஞ்சத்தில் திகிலிடும் நினைவுகள் அனைத்தும் கண் முன்னே காட்சிப் படமாக கலங்க வைக்கிறது…

அகிலம் உன் கையில்!கவிதை நகுலா சிவநாதன்

அகிலம் உன் கையில் அடைந்திடு சிகரத்தை துடிப்போடு எழுந்திடு துாரமும் பச்சையாகும் பட்டமரமும் துளிர்க்கும் கிட்ட நெருங்கும் எண்ணமும் இமயம் தொடும்…